சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 256.)தமிழகத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.,யைத் தெரியாதவர் இருக்க முடியாது. அரசியலிலே தனக்கெனத் தூய்மையான பாதைவகுத்துக் கொண்ட அவர், தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் மிகவும் ஆர்வம் செலுத்தி மேடைகளில்...