யந்திர ஆரூடத்திற்கு தொடு குறி என்றும் பெயர். விரல் நுனியால் தொட்டு, பலனறிவதை விளக்கும் நுால்.கட்டத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் வடித்து, கண்களை மூடி குல தெய்வத்தையும், அகத்திய முனிவரையும் வணங்கியபடி கோரிக்கையை மனதில் நினைத்து, ஒரு எண்ணை தொட்டு பலன்களை தெரிந்து கொள்ளலாம் என்கிறது. பாடலுக்கு...