நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். சமூகம், இயற்கை, அரசியல், கட்டமைப்புகள் என, அன்றாடம் பார்த்த, கேட்ட விஷயங்களை படைத்து உள்ளது. மழை மரத்தில் விழுந்து, பின் சொட்டு நீராக பூமியில் விழுவதை அழகாய் வர்ணிக்கிறது. கடல், மலை கடந்து என்ன இருக்கும் என யோசிக்க வைக்கிறது.கல் மண்டப உச்சியில், மடியில் அமரும்...