பெரிய புராணத்தில் சிவனை போற்றும் பகுதிகளை விளக்கும் நுால்.சங்க இலக்கியத்தில், சிவன் என்ற பெயரை அதிகம் காணமுடியாது. பெரிய புராணத்தில் உள்ள 4,286 பாடல்களில், நான்கு இடங்களில் மட்டுமே ‘சிவன்’ என குறிப்பு உள்ளது. ஒரே இடத்தில், ‘சிவனார்’ என்ற பதம் உள்ளது. ஆறு பகுதிகளில் சிவபெருமான் என, குறிப்பு உள்ளது....