கி.பி., 606 முதல் 41 ஆண்டுகள், ஆட்சி செலுத்தியவர் ஹர்ஷர். * ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் என்ற முப்பெரும் இலக்கியங்களை எழுதியதால், ஹர்ஷரின் புலமை விளங்கும்.* இவரது ஆட்சியில், நிலவரி நீக்கப்பட்டது.* பெற்றோரை வணங்க தவறினால் அது குற்றம் என அறிவிக்கப்பட்டு, அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.* உயிர்...