ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், (பக்கம்: 220). பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களில் சுவாமி அகண்டானந்தரும் ஒருவர். இவரைக் கங்காதர் மகராஜ் என்றும் பாபா என்றும் அழைப்பர். இவர் இமயம் கடந்து திபெத் வரை விஜயம் செய்து, பல அனுபவங்களைப் பெற்றவர். இவரின் இமயமலை புனிதப் பயணத்தின் விளக்கமாக இந்நூல்...