மார்க்சிய – லெனினிய மெய்யறிவுபால் ஈர்க்கப் பெற்ற சிறப்புக்குரியவர் இந்நுாலாசிரியர். காரண காரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன், பல்வேறு விவாதக் களங்களையும் விவரிக்கிறது...