பிறந்த ஊருக்கு நண்பரை அழைத்துச் சென்று, தன் வாழ்க்கையைக் காட்டுவது போல் படைக்கப்பட்டுள்ள நுால். மலை, வயல்வெளி, விவசாய முறை, மக்களின் உணவு முறை, விளையாட்டு என அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதிய உணவுத் திட்டம், தென்னை மரங்கள் மிகுதியான குமரிக்கண்டம், தென்னாடு குறித்த விளக்கம், கேழ்வரகு பயன்பாடு...