பொதிகை பொருநை கரிசல் கட்டளை, திருவான்மியூர், சென்னை-41. (பக்கம்: 200). தமிழுணர்வுக்கும், தேசிய உணர்வுக்கும், ஆன்மிக உணர்வுக்கும் ஒட்டு மொத்த புண்ணிய பூமி-யாக விளங்கும் வளம் நிறைந்த நெல்லை மாவட்டத்தின் அருமை பெருமைகளை இந்நூலில் சேகரித்துத் தந்துள்ளார் நூலாசிரியர்.சங்க இலக்கியங்களில் தொடங்கி,...