தமிழில் நூலாசிரியரால், ‘கரை சேர்க்கும் உயிர் துடுப்பாய்’ என்னும் தலைப்பில் வெளியான நூல், தற்போது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்றுள்ளது. முற்போக்குச் சிந்தனையும், தொண்டுள்ளமும் நிறைந்த மூத்த வழக்கறிஞரின் வாழ்க்கை வரலாற்று நூல். என்.டி.வி., என்று அன்புடன் அழைக்கப்படும் என்.டி.வானமாமலை, ஒரு வழக்கறிஞன்...