சிதம்பரம் நடராஜர் கோவில் வரலாறு, பெருமைகளை விளக்கும் வகையிலான ஆன்மிக நுால். மருத்துவ குணம் மிகுந்த தில்லை தாவரம் அடர்ந்து வனமாக இருந்த காரணத்தால், சிதம்பரம் தில்லை வனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தலப்பெருமையில், தில்லை சிற்றம்பலத்தின் தொன்மை குறித்து திருநாவுக்கரசர் போற்றிப் பாடியது உள்ளது.சிவலிங்க...