இறையருளை போற்றும் பாடல்களின் தொகுப்பு நுால். பழங்காலத்தில், ‘பிறன்மனை நாடுதல், பெற்றோருக்கு பணிதல்’ என்ற முரண்பட்ட அறங்கள் இருந்துள்ளதை தெரிவிக்கிறது. ஓங்கார லிங்கத்தின் கதை உரைத்த அத்தியாயத்தில், ‘கூன்பிறை முடித்த சென்னிக் கூத்தன் சிவன் 14 ஜோதிலிங்க சொரூபன்’ என்று போற்றுகிறது. அதிலும் முதன்மை...