மூன்று வரிப்பாடல்களில் நிறைந்த கருத்துகளை கூறும் நுால். இது போன்ற சிலவற்றில் அழுத்தமான கருத்துகள் இருக்கும். சிலவற்றில் வரிகளை மடக்கி, வார்த்தைகளைக் கோர்த்து இருப்பர். இந்தப் புத்தகத்தில் ஒரு பாட்டு, ‘தவளை குதித்தது... பாசிக்குளத்தில் நிலவு சுருங்கி விண்மீன் ஆகிறது... பாசி படர்ந்த குளம்... ஆனாலும்...