பிரபல ஆய்வறிஞர் மா.ராசமாணிக்கனார் எழுதிய புத்தகத்தின் சுருக்க வடிவமாக மலர்ந்துள்ள நுால். சோழர் வரலாற்று தகவல்கள் சுவைபட சுருக்கமாக தரப்பட்டுள்ளன.சோழர்களின் ஆட்சி தமிழர் வரலாற்றில் முக்கியமான காலம். நாகரிகம் உயர்ந்த நிலையை அடைந்திருந்ததை இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன....