சுவாமி ரங்கநாதானந்தர். தமிழில்: சுவாமி அபிராமானந்தர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 56).உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக வாழ்ந்தவர் இந்நூலாசிரியர் சுவாமி ரங்கநாதானந்தர். கடந்த நாற்பது ஆண்டு காலம் அவர் கால் பதிக்காத நாடுகளோ, நகரங்களோ இல்லை எனலாம். பண்பாட்டுச் சொற்பொழிவுப்...