நிவேதிதா பதிப்பகம், 1, 3வது மாடி, புதூர் 13வது தெரு, அசோக்நகர், சென்னை-83. (பக்கம்: 304) ஏறத்தாழ 500 படங்களுக்கு மேல் கதை, திரைக் கதை, வசனம் எழுதி, "சாத னை நாயகர்' பட்டத்தைப் பெற்றவர் ஆரூர்தாஸ். தன் கலை உலக அனுபவங்களை, சுவைபட இந்த நூலில் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., படங்களுக்கும், சிவாஜி...