சமூக அக்கறையுடன் வடிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.அளவு கடந்த மழையால் வந்த வெள்ளம் தந்த வேதனையை பாடுகிறது. சிரிப்போடு, சிந்திக்கவும் வைக்கிறது. அதில், ‘மழை நீர் நடுவே குடியிருப்பு, மக்கள் குடிநீர் இன்றி பரிதவிப்பு’ என்ற வரிகள் துயரத்தை விளக்குகிறது. மழைக்கே வேண்டுகோள் விடுக்கும் வகையில்,...