பழந்தமிழர் வரலாற்றை கூறும் சமூக நாவல். பாண்டிய நாட்டை ஆண்டு வந்தவர்களின் வீரத்தையும், வீழ்ச்சியையும் சொல்கிறது. அதை, 20ம் நுாற்றாண்டில், ஒரு இளைஞர் வழியாக மீட்டெடுப்பதாக மணி, அகிலா கதாபாத்திரங்கள் வாயிலாக நகர்கிறது. ஆசிரியர் பயிற்சி பெற்ற இருவரும் காதல் திருமணம் செய்து, சுவடிகளை ஆய்வு...