குறளில் பாயிரம் பற்றி ஆய்வுகளை நுட்பமாக கவனித்து எழுதியுள்ள நுால். வள்ளுவரின் சமயத்தை அலசி, அகப்புறச்சான்று அடிப்படையில் நிறுவ முயன்றுள்ளது. அன்றைய அரசியல், சமூகப் பொருளாதார அடிப்படையில் புறப்பொருள் களங்களான இறையாண்மை, போர் அவலம், தமிழ் மன்னர் வீழ்ச்சி, சமயச்சூழல் என தகவல்கள் தரப்பட்டுள்ளன. தவம்,...