இமயத்தைத் தலைவனாகவும், குமரியைத் தலைவியாகவும் உருவகம் செய்து, ஆண் – பெண் இடையேயான சமூக சிக்கல்கள், குறை நிறைகள் கவிதைகளாக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ள நுால். மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் ஊடல், சாதனை, ஆண் – பெண் முரண், வரதட்சணை என, 23 தலைப்புகளில் உள்ளன. பகுதி இரண்டில், கடவுள், காவி,...