12, தாண்டல் கந்தசாமி ராஜா தெரு, ராஜபாளையம்-626117 (பக்கம்: 116) கம்பராமாயணம் அள்ள அள்ளக்குறையாத, கருத்துக் கருவூலம் என்பதை யாவரும் அறிவர். அதில் சில செய்திகள், அதன் சிறப்பின் காரணமாக, எதிர்த்தாக்கத்தால் மொழிபெயர்ப்பு அடைந்து, வான்மீகி இராமாயணத்தின் தென்புலவழக்கில் இடம் பெற்று வழங்கி வருவதை,...