விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்ற பழமலைநாதர் திருத்தல வரலாற்றையும், சிறப்பையும் விவரிக்கும் நுால். இங்குள்ள கல்வெட்டுகளில் பராந்தகசோழன், கண்டராதித்த சோழன், செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், ராஜாதிராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகிய ஏழிசை மோகன காடவராயர் பெயர்கள் பொறிக்கப்பட்டு...