தமிழ் இலக்கிய துறைகள் தோறும் தம் தடம் பதித்து, மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்றும் தரமான இலக்கியங்களை படைத்து வரும், முனைவர் ஆலந்துார் மோகனரங்கன் தம் வரலாற்றோடு, 2,500 சான்றோர்களுக்கு இந்நுாலில் கவுரவம் சேர்த்துள்ளார்.குழந்தை பருவத்தில் இருந்து, முரட்டுத்தனம், பிடிவாதம், எவருக்கும்...