இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இவற்றை மிகுந்த நம்பிக்கையோடு செய்து பாருங்கள், அதிசயம் நிகழ்வதை கண்கூடாக காண்பீர்கள்.பன்முக குருநாதர்களும், பல்வேறு ஆன்மிக நுால்களும் அள்ளித் தந்த அரிய பொக்கிஷம் தான் இந்நுால்....