தோஷம், பரிகாரம் என்று தம்மை நாடி வரும் நபர்களிடம் பெருமளவு காசு பிடுங்கும் போலி ஜோதிடர்கள், மாந்ரீகர்கள் ஆகியோரை நம்பி மோசம் போக வேண்டாம் என, இந்த நூல் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் நூலாசிரியர். எல்லாருடைய ஜாதகத்திலும் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய ஜோதிடர்களிடம் போகாமல்,...