செஞ்சோலை வெளியீட்டகம், 8, புதுச்சேரி சாலை, ஏழுமலையான் நகர், திண்டிவனம்604 002. விழுப்புரம் மாவட்டம். (பக்கம்: 94).ஆசிரியரின் உள்ளக் குமுறல்கள் கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது. பெண் சிசுக் கொலை பற்றியும், தீண்டாமை பற்றியும், தமிழைப் பற்றியும் எழுதியுள்ளார். காதலையும் விட்டு வைக்கவில்லை....