ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான, மேருமந்திர புராணத்தில் இடம்பெற்ற அறங்கேள்விச் சருக்கத்தை நாடக நுாலாக எழுதியுள்ளார் ஆசிரியர். மேடையில், ‘பத்திரமித்திரன்’ நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டு, மக்கள் மத்தியில் மிகப்பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இன்றைய காலகட்டங்களில் நாடகங்கள் நடத்துவது குறைந்துவிட்டன...