‘குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன், இறுதியாக அவரே பரம்பொருள்’ என்கிறது குரு கீதை. பகவான் ரமணரும் குரு, ஆன்மா, தெய்வம் மூன்றும் ஒன்று என்றார். அக இருளை அகற்றுவதே ஞானம், தன்னைத் தேடுவதே ஆன்மிகம் என்றார். தன்னை அறிந்து தன்னில் நின்ற அவரை உபநிடத காலத்து முனிவர் என்றார் ஓஷோ. இப்படி பகவான்...